இசாலினியின் மரணம் ; நீதி கோரி மன்னாரிலும் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய இசாலினியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபப்பட்டது. மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் … Continue reading இசாலினியின் மரணம் ; நீதி கோரி மன்னாரிலும் போராட்டம்!